பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 14 தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் லோகர் மாகாணத்தில் தலிபான் நடத்திய தாக்குதலில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

News image

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 14 தீவிரவாதிகள் பலி

Updated On :29 மே 2021, 6:32 am

ஆப்கானிஸ்தானில் லோகர் மாகாணத்தில் தலிபான் நடத்திய தாக்குதலில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்ததாக ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது ஆகா மாவட்டத்தின் சர்கோன் ஷா பகுதியில் உள்ள தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். 

மேற்கு ஹெராத் மாகாணத்தின் ஷிண்டந்த் மற்றும் ஓபே மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு இதேபோன்ற வான்வழித் தாக்குதல்களில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து தலிபான் அமைப்பு இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.