தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இலங்கையில் உள்நாட்டு பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீட்டிப்பு 

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட உள்நாட்டு பயணக் கட்டுப்பாடு, தற்போது ஜூன் 14  வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளனர். 

News image
இலங்கையில் உள்நாட்டு பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீட்டிப்பு 
Updated On :27 ஜனவரி 2024, 8:22 pm

IANS

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட உள்நாட்டு பயணக் கட்டுப்பாடு, தற்போது ஜூன் 14  வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளனர். 

தொற்று காரணமாக இலங்கையில் பயணக் கட்டுப்பாடு முன்னதாக மே 28 வரை விதிக்கப்பட்டு, ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. பிறகு தற்போது மீண்டும் அது ஜூன் 14 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ராணுவ தளபதி மற்றும் நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் தலைவர் ஷவேந்திரா சில்வா செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்தார்.

அத்தியாவசிய மற்றும் உணவுச் சேவைகள மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.