2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வங்கதேசத்தில் ஏப்.5 முதல் ஒரு வாரம் பொது முடக்கம்

நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் வங்கதேசத்தில் ஏப்ரல் 5 முதல் ஒரு வாரம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். 

News image
வங்கதேசத்தில் ஏப்.5 முதல் ஒரு வாரம் பொது முடக்கம்
Updated On :27 ஜனவரி 2024, 7:55 pm

IANS

நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் வங்கதேசத்தில் ஏப்ரல் 5 முதல் ஒரு வாரம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அமைச்சர் கூறுவதாவது, 

டாக்காவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆன்லைன் பத்திரிகையாளர் சந்திப்பில் வங்கதேச சாலையில், போக்குவரத்து அமைச்சர் ஒபைதுல் காதர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

மேலும், கரோனா புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று பொது நிர்வாகத்துறை அமைச்சர் பர்ஹாத் உஷ்சைன் தெரிவித்துள்ளார். 

தொழிற்சாலைகள் அனைத்தும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தொழிலாளர்கள் சுகாதார விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஷிப்டுகளில் வேலை செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பொது போக்குவரத்தையும் நிறுத்திவைத்து மக்கள் வீடுகளில் தங்குமாறு கூறப்பட்டுள்ளன. மார்ச் 17ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிட்டுள்ளது. 

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கடந்த மே 31, 2020 தேதியன்று பூட்டப்பட்ட அலுவலகங்கள், பொது போக்குவரத்து, உள்நாட்டு விமானங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது நிலைமை மோசமடைந்தால் மீண்டும் கடுமையான விதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,830 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 6,24,594 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.