நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் வங்கதேசத்தில் ஏப்ரல் 5 முதல் ஒரு வாரம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் கூறுவதாவது,
டாக்காவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆன்லைன் பத்திரிகையாளர் சந்திப்பில் வங்கதேச சாலையில், போக்குவரத்து அமைச்சர் ஒபைதுல் காதர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், கரோனா புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று பொது நிர்வாகத்துறை அமைச்சர் பர்ஹாத் உஷ்சைன் தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகள் அனைத்தும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தொழிலாளர்கள் சுகாதார விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஷிப்டுகளில் வேலை செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொது போக்குவரத்தையும் நிறுத்திவைத்து மக்கள் வீடுகளில் தங்குமாறு கூறப்பட்டுள்ளன. மார்ச் 17ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கடந்த மே 31, 2020 தேதியன்று பூட்டப்பட்ட அலுவலகங்கள், பொது போக்குவரத்து, உள்நாட்டு விமானங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நிலைமை மோசமடைந்தால் மீண்டும் கடுமையான விதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,830 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 6,24,594 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

வரலாற்றுச் சாதனையில் தமிழன்: கிறிஸ் கெயிலை முந்திய சாய் சுதர்சன்!

திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


