டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஷார்ஜாவில் 16-வது மாடியில் இருந்து குதித்து இந்தியப் பெண் தற்கொலை

ஷார்ஜாவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் 16-வது மாடியில் இருந்து குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

News image

ஷார்ஜாவில் 16-வது மாடியில் இருந்து குதித்து இந்தியப் பெண் தற்கொலை

Updated On :14 செப்டம்பர் 2020, 9:35 am


ஷார்ஜா: ஷார்ஜாவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் 16-வது மாடியில் இருந்து குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஷார்ஜாவின் அல் மஜாஸ் என்ற பகுதியில் ஞாயிறன்று இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 26 வயது பெண்மணி, கட்டடத்தின் 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண்ணின் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள், இந்த மரணத்துக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.