/

கொலம்பியா விமான விபத்து: 7 பேர் சாவு

கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 

News image

கோப்புப் படம்

Updated On :16 செப்டம்பர் 2019, 4:39 am

கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள போபாயன் எனும் நகரத்தில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

பிஏ-31-350 ரக விமானம் லோபஸ் டி மிகே நோக்கிப் பயணமாகும் போது இந்த விபத்து நேரிட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.