ஐதராபாத் நிஜாமின் பணம் இந்தியாவுக்கே சொந்தம்: லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு; ஏமாந்தது பாகிஸ்தான்!!
நெட் வெஸ்ட் வங்கி கணக்கில் உள்ள ஐதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்துக்கு உரிமை கொண்டாடிய பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்து 'அந்த பணம் இந்தியாவுக்கே சொந்தம்' என லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.










