டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

வடகொரிய அணுஆயுதச் சோதனைகளுக்கு அமெரிக்கா புது விளக்கம்!

அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரிய அதிபர் கடந்த ஆண்டு அறிவித்ததற்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

News image
Updated On :11 மே 2019, 8:03 am

அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரிய அதிபர் கடந்த ஆண்டு அறிவித்ததற்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏவுகணை சோதனைகள் மற்றும் ராணுவ ஒத்திகைகளை அந்த நாடு மீண்டும் தொடங்கியுள்ளதால் பிராந்தியப் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இதையடுத்து, வட கொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை மீறிய அந்த நாட்டு சரக்குக் கப்பலை சிறைபிடித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விவகாரத்தில், அந்த நாட்டுடன் இதுபோன்ற நேரடி மோதலில் அமெரிக்கா ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் மற்றும் ராணுவ ஒத்திகைகள் ஆகியவை நம்பகத்தன்மைக்கு எதிரான செயல் கிடையாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.