கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஈரான் பெருவெள்ளம்: உயிரிழப்பு 76-ஆக அதிகரிப்பு

ஈரானில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:40 am

ANI

ஈரானில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது.

ஈரானில் மார்ச் 19-ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணத்தால் அங்கு மொத்தமுள்ள 31 மாகாணங்களில் 25 மாகாணங்கள் பெரும் சோதமடைந்தது. பல ஆயிரம் மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.  

இதன் பாதிப்பு அங்கு குறையாத நிலையில், வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை 76-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு மாகாணங்களில் மீண்டுமொரு மிகப்பெரிய பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஈரான் வானிலைய ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.