ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நியூயார்க், வாஷிங்டன் நோக்கி முன்னேறும் பெரும் புயல்: அமெரிக்காவில் பதற்றம்

நியூயார்க், வாஷிங்டன் நோக்கி பெரும் புயல் முன்னேறி வருவதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. 

News image
Updated On :15 ஏப்ரல் 2019, 7:36 am

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் இருந்து நியூயார்க், வாஷிங்டன் மற்றும் அட்லாண்டா ஆகிய முக்கிய நகரங்களை நோக்கி பெரும் புயல் முன்னேறி வருவதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. 

இதுவரை இந்த புயல் பாதிப்பால் தெற்கு அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் மட்டும் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடிங்கியுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலைகள் உடைந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களை நோக்கி இந்த புயல் திசை வலுப்பெற்றுள்ளதால் சுமார் 90 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியாகி உள்ளது. மேலும் இதனால் சூறைக்காற்று மற்றும் கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.