நவாஸ் ஷெரிப் மீது தேசத் துரோக வழக்குத் தொடரக் கோரிய மனு: லாகூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப் மீது தேசத் துரோக வழக்குத் தொடரக் கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவினை, லாகூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.










