வாக்கினை வெளிப்படையாகப் பதிவு செய்தது ஏன்?: இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பொதுத்தேர்தலில் வாக்கினை வெளிப்படையாகப் பதிவு செய்தது ஏன் என்று தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.










