பதிமூன்று குழந்தைகளை வீட்டுக்குள் சங்கிலியால் கட்டி சித்ரவதை: கொடூர பெற்றோர் கைது!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2 வயது முதல் 29 வயது வரை உள்ள 13 குழந்தைகளை, வீட்டுக்குள் சங்கிலியால் கட்டி அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்த பெற்றோர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.










