தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது பெற்ற இந்திய பொறியாளர்

சிறந்த தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருதை இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர் பெற்றுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:16 pm

Raghavendran

இந்தியாவைச் சேர்ந்த பொறியாளருக்கு சிறந்த தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். "சயின்டிஃபிக் அன்ட் டெக்னிகல் ஆஸ்கர் விருது 2018" அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் பெவர்லி ஹில்ஸில் வழங்கப்பட்டது.

அப்போது "ஷாட்ஓவர் கே1 கேமரா சிஸ்டம்" என்ற தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் செயலாக்கம் உள்ளிட்டவகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக புணேவைச் சேர்ந்த விகாஸ் சதாயீ என்பவருக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வான்வெளியில் இருந்து துல்லியமாக புகைப்படம் எடுக்க முடியும். ஹெலிகாப்டரில் பொருத்தப்படும் கேமரா மற்றும் லென்ஸ் ஆகியவற்றுக்கு இடையில் இதனை இணைப்பதன் மூலம் அதிர்வலைகளை கட்டுப்படுத்தி துல்லியமாக படம் எடுக்க உதவுகிறது.

இந்த வகை தொழில்நுட்பத்தை சதாயீ, ஜான் கோயல், பிராட் ஹர்ண்டல், ஷேன் பக்ஹம் ஆகிய 4 பேர் கொண்ட குழு வடிவமைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.