நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஈராக்கில் தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல்: 11 வீரர்கள் பலி

ஈராக்கில் இன்று நிகழ்த்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டு தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


பாக்தாத்: ஈராக்கில் இன்று நிகழ்த்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டு தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.

பாக்தாத்தின் வட பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் மனித வெடிகுண்டு தாக்குதலில் 34 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

அடுத்தடுத்து 3 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடித்ததால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.