சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவரில் பயணிகள் பேருந்து ஒன்றில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:47 pm

IANS

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பயணிகள் பேருந்து ஒன்றில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெஷாவரில் உள்ள மார்டான் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் பேருந்தில் இன்று காலை இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 15 பேர் காயமடைந்ததாக டான் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பேருந்து பலத்த சேதமடைந்ததாகவும், பேருந்தில் சிக்கியவர்களை உடனடியாக வெளியேற்றி லேடி ரீடிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.