தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சவுதி அரேபியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட 19 பேர் கைது

சவுதி அரேபியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய 19 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :8 ஜூலை 2016, 5:26 am

ரியாத்: சவுதி அரேபியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய 19 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எதிரே தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜெட்டாவில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று சவுதி அரேபியா அடையாளம் கண்டுபிடித்துள்ளது. மேலும், மொஹமத் மசூதி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் காவலர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, 12 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட 19 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக மதினாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய 26 வயது மதிக்கத்தக்க சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.