கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 25 ஆனது

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இயங்கி வந்த மருத்துவமனை ஒன்றில் இன்று காலை அதிபயங்கர குண்டு வெடித்ததில், 25 பேர் பலியாகினர்.

Updated On :8 ஆகஸ்ட் 2016, 6:50 am

கராச்சி: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இயங்கி வந்த மருத்துவமனை ஒன்றில் இன்று காலை அதிபயங்கர குண்டு வெடித்ததில், 25 பேர் பலியாகினர்.

முன்னதாக, பயங்கரவாத ஆதிக்கம் மிகுந்த பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேஷன் தலைவர் பிலால் அன்வர் காசி மர்ம நபர்களால் சுடப்பட்டார்.

அவரை சக வழக்குரைஞர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு ஏராளமான வழக்குரைஞர்கள் திரண்டிருந்த போது, மருத்துவமனைக்குள் பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 25 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனால் குவெட்ட நகரில் பதற்றம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.