டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ராஜ்நாத்தின் பாகிஸ்தான் வருகையை எதிர்த்து பேரணி: ஹிஸ்ப் -உல்-முஜாகிதீன் அமைப்பின் தலைவர் பங்கேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்தின் பாகிஸ்தான பயணத்தை எதிரத்து, இஸ்லாமாபாத்தில் இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:06 pm

IANS

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்தின் பாகிஸ்தான பயணத்தை எதிரத்து, இஸ்லாமாபாத்தில் இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சார்க் அமைப்பின் மாநாடு ஒன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது வருகையை எதிர்த்து இஸ்லாமாபாத்த்கில் இன்று மாபெரும் பேரணியொன்று நடைபெற்றது. இந்த பேரணியில் 2000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக கோஷ ங்கள் எழுப்பினர்.

பாகிஸ்தானில் உள்ள சமூக, மத மற்றும் அரசியல் குழுக்கள் ஒன்றிணைந்த அமைப்பான 'அனைத்து கட்சி ஹுரியத் கான்பெரன்ஸ்' என்ற அமைப்பு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
 

இந்த பேரணியில் அமைப்பின் ஹிஸ்ப் -உல்-முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சலாஹுதீன் கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.