ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பாரீஸ் தாக்குதல்: முக்கிய குற்றவாளி கைது

கடந்த வாரம் பாரீஸ் நகரில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை போலீஸார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :16 நவம்பர் 2015, 12:48 pm

கடந்த வாரம் பாரீஸ் நகரில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை போலீஸார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட பயங்கர தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக பெல்ஜியத்தை சேர்ந்தவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவருமான சாலா அப்திஸ்லாம் (29) என்பவரை பெல்ஜியம் சிறப்புப்படை போலீஸார் கைது செய்தனர்.

ப்ரஸல்ஸ் நகரின் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அவர் மீது போலீஸார் கண்ணீர்புகை குண்டுவை வீசினர். பின்னர், மயங்கிய நிலையிலிருந்த அவரை கைது செய்தனர்.

பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது தொடர்பான பல வழக்குகள், கைது செய்யப்பட்டுள்ள சாலா அப்திஸ்லாம் மீது உள்ளதாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.