ஆப்கன் தலைநகரில் தற்கொலைபடை தாக்குதல்: 2 பேர் பலி, 7 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள வெளிநாட்டு விருந்தினர் மாளிகையில் தலிபான் தற்கொலைபடையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.










