பஞ்ச சக்திகள்!
என்று கவிஞர் கண்ணதாசன், ஆதிசங்கரரின் செüந்தர்யலஹரியின் முதன் பாடலான ""சிவசக்தியா யுக்தோ யதி பவதி'' என்பதை இவ்வாறு தமிழில் மொழிபெயர்த்திருப்பார். அப்படி, சக்தி (அருள்) இன்றிச் சிவனால் (செயல்) இயங்க முடியாது. சிவசக்தியின் ஐக்கிய சொருபமே இவ்வுலகம். அத்தகைய சக்தியைப் போற்றும் ஒன்பது நாள்கள்தான் நவராத்திரித் திருநாள்.










