ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

"கடவுள்தான் எல்லா இடத்திலும் இருக்கிறாரே, பின் ஏன் கோயிலுக்குப் போய் வழிபடவேண்டும்?'' என்று ஒருவர் கேட்டார். கேள்வி நியாயமானதுதான் என்றாலும், கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்புக்குறியது என்று கருதிய பரமஹம்சர் பின்வருமாறு மொழிந்தார்:

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:48 am

மு. பழனி இராகுலதாசன்

"கடவுள்தான் எல்லா இடத்திலும் இருக்கிறாரே, பின் ஏன் கோயிலுக்குப் போய் வழிபடவேண்டும்?'' என்று ஒருவர் கேட்டார். கேள்வி நியாயமானதுதான் என்றாலும், கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்புக்குறியது என்று கருதிய பரமஹம்சர் பின்வருமாறு மொழிந்தார்:

"கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார். ஆனாலும் புனிதத் தலமான கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்புக்கு உரியது. ஒரு பசு இருக்கின்றது. பால் என்பது பசுவின் உடம்பு முழுவதிலும் வியாபித்துக் கிடக்கிறது. பசுவின் கொம்பு, காது, வால் போன்ற இடங்களைத் தொட்டால் நமக்குப் பால் கிடைக்குமா? பசுவின் மடியைத் தொட்டு மடியின் வழியேதான் பால் கறக்க முடியும்! கடவுளைக் கோயில் என்ற புனிதத் தலங்களின் வழியே வழிபடுவதுதான் சிறப்பானது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.