தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அரையப்பாக்கம் ஸ்ரீ அருணாதீஸ்வரர் திருக்கோயில்

சென்னை- விழுப்புரம் நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே திருக்கழுகுன்றம் செல்லும் சாலையில்

News image
Updated On :20 ஜூன் 2014, 6:57 am

சென்னை- விழுப்புரம் நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே திருக்கழுகுன்றம் செல்லும் சாலையில் அரையப்பாக்கம் கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ அருணாதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

முற்றிலும் சிதைந்து விட்ட நிலையில் உள்ள ஆலயத்தை மடிப்பாக்கம், "ஓம் ஸ்ரீ ஜகத்குரு ஸனாதன கைங்கர்ய சேவாசமிதி'யின் மூலம் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது. இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொழுது பாணத்திருமேனியில் கண்கள் தோன்றுவது சிறப்பு. ஆலயத்தின் அருகிலுள்ள திருக்குளம் சிறப்பு வாய்ந்ததாகும்.

அருள்கொண்டு விளங்கும் இவ்வாலயத்திற்கு புத்துயிர் அளிக்க கிராம பேரன்பர்கள் முனைந்துள்ளார்கள். விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ள இந்தத் திருப்பணியில் நாமும் பங்கு கொண்டு இறையருள் பெறுவோமாக!

தொடர்புக்கு: 72008 18604 / 98409 51959.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.