பாரதி பணிக்குத் துணை நின்ற நல்லிளைஞர்!
அண்மையில் அடித்த ஃபென்ஜால் புயலால் இயல்புநிலை பாதிக்கப்பட்டு, வெள்ளம் வடியாத வேதனைப் பொழுதுகளை நினைக்கிறபோது, பாரதி காலத்தில் புதுவையைப் புரட்டிப் போட்ட நள வருஷத்துப் புயல் மீளவும் வந்து மனதைச் சூழ்ந்துகொள்கிறது.







