கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

போரில் பகைவர் வென்றாலும் தாம் வென்றாலும் இரண்டில் ஒன்று பார்த்து விடுதல்தான் நன்று.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:40 am

தினமணி

நூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ்சமத்துத்
தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர், அஃது அன்றி,
காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர்.       (பாடல்: 296)


போரில் பகைவர் வென்றாலும் தாம் வென்றாலும் இரண்டில் ஒன்று பார்த்து விடுதல்தான் நன்று. அவ்வாறு இன்றிக் கோட்டையை மூடிக்கொண்டு உள்ளிருந்து வீரம் பேசுவது பகை வயலுள் நீர்ப் பாய்ச்சியதற்கு ஒப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.