தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மற்றவரைக் கடித்துத் துன்பம் தரும் இயல்புடையது பாம்பு. எனினும், பாம்பு சான்றோர்கள் கூடி இருக்கும் சபையிலே புகுந்து விடுமேயானால் சான்றோர்களால் அது அடிக்கப்படுவதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை.

News image
Updated On :2 ஜூலை 2023, 12:17 pm

தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால்,
மற்றும் கண்ணோடுவர், மேன்மக்கள்  தெற்ற
நவைக்கப்படும் தன்மைத்து ஆயினும், சான்றோர்,
அவைப்படின், சாவாது பாம்பு.     (பாடல்: 313)

மற்றவரைக் கடித்துத் துன்பம் தரும் இயல்புடையது பாம்பு. எனினும், பாம்பு சான்றோர்கள் கூடி இருக்கும் சபையிலே புகுந்து விடுமேயானால் சான்றோர்களால் அது அடிக்கப்படுவதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை. விரட்டப்படும் அவ்வளவே. அதுபோலத் தீமை செய்வதையே தெளிவான தொழிலாகக் கொண்ட பகைவர் சான்றோர்க்குத் துன்பங்களைத் தந்தபோதிலும் சான்றோர் அத்தீயோர் மீது கருணையே காட்டுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.