மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தம்முடைய பொருளை ஒருவரிடம் கடனாகக் கொடுத்துவிட்டுப் பெற்றவர் காலம் கடந்தும் கடனைத் திருப்பித் தாராது இருக்க, கொடுத்தவர் அவரிடம் சென்று கேட்டால், கடன் வாங்கியவர் சினந்து பேசக்கூடும்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

தினமணி


கடம் கொண்ட ஒண் பொருளைக் கைவிட்டு இருப்பார்
இடம் கொண்டு, தம்மினே என்றால், தொடங்கிப்
பகை மேற் கொண்டார் போல, கொண்டார் வெகுடல்,
நகை மேலும் கைப்பாய் விடும்.       (பாடல்: 304)

தம்முடைய பொருளை ஒருவரிடம் கடனாகக் கொடுத்துவிட்டுப் பெற்றவர் காலம் கடந்தும் கடனைத் திருப்பித் தாராது இருக்க, கொடுத்தவர் அவரிடம் சென்று கேட்டால், கடன் வாங்கியவர் சினந்து பேசக்கூடும். அது விளையாட்டாக இருந்தாலும் மனத்திற்குக் கசப்பாகவே இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.