தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

குணச்சித்திர நடிப்புக்கு புது வரவு!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கு  வித்தியாசமான தோற்றமுள்ளவர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது.  

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:58 pm

தினமணி

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கு  வித்தியாசமான தோற்றமுள்ளவர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது.  ஏற்கெனவே இருக்கும் நடிகர்கள் தங்களின்  சம்பளம் உள்பட இன்னும்  சில விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதால்  எல்லா படங்களிலும் அவர்களைப் பயன்படுத்துவது இயலாத காரியமாக இருக்கிறது. இந்த நிலையில்  நடிகர் முத்துப்பாண்டி  சமீப சினிமாக்களில் கவனம் தொட்டிருக்கிறார். 

"அயலி', "குலசாமி' போன்ற படங்களில்  இவரது நடிப்பிற்கு பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. "ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்'  படத்தில்  சீமான் போன்று பேசி  நடித்து அவரிடமே பாராட்டைப் பெற்றவர் முத்துப்பாண்டி என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் பல்வேறு கம்பெனிகளில் ஏறி இறங்கி வாய்ப்புத் தேடினார். முதல் வேலையாக தயாரிப்பு நிர்வாகத்திற்கும் உதவியாக இருந்ததால் இவருக்கு எளிதாக பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

பெரிய அதிர்ஷ்டம் எனக்கும். எங்கெங்கோ கிராமங்களில் இருந்து சினிமா, மீடியா, இலக்கியம், அரசியல் என லட்சியங்களோடு சென்னைக்கு கிளம்பி வந்தவர்களில் நானும் ஒருவன். நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது போல், சினிமாவே அமைந்து விட்டது.  என்னை கவனிப்பவர்கள் கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கிறார்கள். அதை பூர்த்தி செய்தே ஆக வேண்டும்.நல்ல சினிமா பற்றி நிறைய கனவுகள் உண்டு. கலைஞனின் கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகர்களின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவடையும்.  நம்பிக்கையுடன் பயணிக்கிறேன்'' என்கிறார் முத்துப்பாண்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.