கரோனா தாக்கத்திலிருந்து இந்தியா மீண்டு வந்தாலும், அங்கே சீனாவில் ஷாங்காய் நகரில் கரோனா பாதிப்பு அதிகம் என்பதால் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அங்கேயே தங்கிக் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு கடுமையான கட்டுப்பாடு. பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும். வெளியே வராகி கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவலர்களும் வெளியே வந்தால் கரோனா தொற்றிற்கு ஆளாக வேண்டும் என்பதால் சாலைகளில் பொதுமக்கள் உலாவுகிறார்களா என்பதைக் கண்காணிக்க ரோபோ நாயை சாலைகளில் ரோந்து போகப் பயன்படுத்துகிறார்கள்.
ரோபோ நாயின் தலைக்கு மேல் இருக்கும் ஒலிபெருக்கி மூலம், கரோனா விதிமுறைகளையும், முகக்கவசம் அணியச் சொல்லியும், கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவச் சொல்லியும், உடல் வெப்பநிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது. இந்த ரோபோ நாய் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருச்செந்தூரில் அதிமுக சாா்பில் அன்னதானம்

மூளையில் ரத்த உறைகட்டியை வெற்றிகரமாக அகற்றிய காவேரி மருத்துவமனை மருத்துவா்கள்

‘திமுகவிடம் மக்கள் ஏமாற மாட்டாா்கள்’

சாத்தான்குளத்தில் பக்தா்களுக்கு அன்னதானம்
வீடியோக்கள்

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |
தினமணி வீடியோ செய்தி...

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK
தினமணி வீடியோ செய்தி...

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

