தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சுங்கச் சாவடிகள்..

சாலைகளைப் பராமரிக்கவும், சீரானதொரு பயணத்துக்கும் சுங்கச் சாவடிகள் உதவுகின்றன.

News image
Updated On :20 செப்டம்பர் 2025, 6:32 pm

சாலைகளைப் பராமரிக்கவும், சீரானதொரு பயணத்துக்கும் சுங்கச் சாவடிகள் உதவுகின்றன. 2025-ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 1,087 சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்வகிக்கிறது.

இதுதவிர, மாநில நெடுஞ்சாலைகள்,விரைவுச் சாலைகள், நகர சுங்கச் சாவடிகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் மொத்த சுங்கச் சாவடிகள் மூவாயிரத்துக்கும் அதிகம்.

அனைத்து மாநிலங்களையும் கணக்கில் கொள்ளும்போது, ராஜஸ்தானில்தான் மிக அதிகமாக 156 சுங்கச் சாவடிகள் உள்ளன. இங்கு மிக நீண்டதொரு நெடுஞ்சாலைகள் உள்ளன. இவை தில்லி, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களை இணைக்கின்றன.

சுங்கச் சாவடிகள் அதிகமுள்ள மற்ற மாநிலங்கள்:

உத்தர பிரதேசம்-97, மத்திய பிரதேசம் -90, மகாராஷ்டிரம்-89, தமிழ்நாடு- 78, ஆந்திர பிரதேசம்- 72, தில்லி- 60, குஜராத் -58, கர்நாடகம்-55.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.