நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மயக்க மருந்து...!

மருத்துவத் துறையில் மனிதர்களுக்கு அறுவைச் சிகிச்சையின்போது, வலி தெரியாமல் இருக்க "குளோரோபாரம்' என்ற மயக்க மருந்து தற்போது சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 6:30 pm

முக்கிமலை நஞ்சன்

மருத்துவத் துறையில் மனிதர்களுக்கு அறுவைச் சிகிச்சையின்போது, வலி தெரியாமல் இருக்க "குளோரோபாரம்' என்ற மயக்க மருந்து தற்போது சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டபோது, கடும் எதிர்ப்பு இருந்தது. உயிருக்கு ஆபத்து இருக்கும் என பயன்படுத்த அஞ்சினர்.

இந்த நேரத்தில் விக்டோரியா மகாராணிக்கு ஓர் அறுவைச் சிகிச்சை செய்ய குளோராபாரம் கொடுக்கப்பட்டு, வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. அதன்பின்னர், அதற்கு இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.