லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தெரியுமா?

ஹாங்காங் நகரில் பார்வையற்றோர் மட்டும் பிச்சை எடுக்க அனுமதி உண்டு. மற்றவர்கள் பிச்சை எடுத்தால் தண்டனை உண்டு.

News image
Updated On :1 டிசம்பர் 2024, 2:38 pm

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் நகரில் இரவில் ஒளிவிடும் நியான் விளக்குகள் கிடையாது.

ஹாங்காங் நகரில் பார்வையற்றோர் மட்டும் பிச்சை எடுக்க அனுமதி உண்டு. மற்றவர்கள் பிச்சை எடுத்தால் தண்டனை உண்டு.

திபெத்தியர்களின் மரபுப்படி யாரும் மூக்குக் கண்ணாடி அணியக் கூடாது. அவசியம் ஏற்பட்டால், லாமாக்களின் அனுமதி பெற்றே அணிய வேண்டும்.

உடுப்பி நகரில் உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் வரும்போது, கோயில் யானைகள் சுவாமிகளைப் பார்த்தவாறு பின்னோக்கியே நடந்து செல்கின்றன.

ஒரிஸா அசோகர் தொடர்புடைய மாநிலமாகும். இங்கு மூன்று ஊர்களில் புத்த மதத்தினர் மட்டுமே வாழ்கின்றனர். இதுபோன்ற சூழல் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை.

ராஜஸ்தானில் விதவைகள் கருப்புச் சேலையை உடுத்துகின்றனர். சுமங்கலிகள் வெள்ளைச் சேலையை உடுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.