லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விடுகதைகள்

பூப்போல மகராசி, காயத்துக்கும் துணையானாள்... யார் இவள்?

News image
Updated On :11 நவம்பர் 2017, 5:40 am

1. பூப்போல மகராசி, காயத்துக்கும் துணையானாள்... யார் இவள்?
2. நல்லதை அனுப்பிவிட்டு கெட்டதை ஒதுக்கிக் கொள்வான்... யார் இவன்?
3. கையைப் பிடித்தார் காசு கேட்டார்... யார் இவர்?
4. மணமில்லாத மலர்கள், மாலை கட்டாத மலர்கள்... இது என்ன?
5. தீயினால் சுட்டாலும் சாகாதவன், தடுக்கி விட்டால் இறந்து விடுவான்... யார் இவன்?
6. போட்டால் ஒரு மடங்கு, போட்டு எடுத்தால் பல மடங்கு... இது என்ன?
7. கிணற்றைச் சுற்றி புல்... இது என்ன?
8. குற்றம் செய்யாமலே குடுமி பிடிக்கிறான்... இது என்ன?
9. வேலி போடாத வயல், விதைத்தாலும் விளையாத வயல்... அது என்ன?

விடைகள்:

1. பஞ்சு
2. சல்லடை
3. ஜோசியர்
4. நட்சத்திரங்கள்
5. மண்பானை
6. அப்பளம்
7. கண்ணைச் சுற்றி இருக்கும் ரோமம்
8. சவரத் தொழிலாளி
9. வானம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.