நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காந்தி மொழிகள்

1. உண்மை உள்ளவன் மிகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். 2. உள்ளத்தின் தூய்மையே உண்மையான அழகு! 3. எல்லாச் சுயசரிதைகளும் சரித்திரமாவதற்கு ஏற்றவை அல்ல! 4. தியானத்திற்கும் தெய்வச் சிந்தனைக்கும் ஏற்ற ச

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:45 pm

முக்கிமலை நஞ்சன்

1. உண்மை உள்ளவன் மிகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

2. உள்ளத்தின் தூய்மையே உண்மையான அழகு!

3. எல்லாச் சுயசரிதைகளும் சரித்திரமாவதற்கு ஏற்றவை அல்ல!

4. தியானத்திற்கும் தெய்வச் சிந்தனைக்கும் ஏற்ற சூழ்நிலை அவசியம்.

5. எந்தக் குறையினால் ஒருவன் கஷ்டப்படுகிறானோ அவனுக்கு அக்குறையே பெரியதாகத் தோன்றும்.

6. கடமையை முன்னிட்டுச் செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.

7. "நான்' என்ற அகந்தையைப் போக்கி விடுவதுதான் அடக்கம் என்பதற்குரிய உண்மையான பொருள்.

8. மனத்தூய்மை இல்லாதவர் என்றுமே கடவுளை அறியவோ, அடையவோ முடியாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.