அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு பலன்களா?

நீர் அருந்துவதால் ஏற்படும் பயன்கள் பற்றி...

News image

நீர் அருந்துவதால் ஏற்படும் பயன்கள் - IANS

Updated On :14 ஜூன் 2026, 4:05 am IST

மழைநீரை தூய்மையாகச் சேகரித்து அருந்தி வர குளிர்ச்சி ஏற்படும். நல்லறிவும், தேகதிடமும் ஏற்படும்.

ஆலங்கட்டி நீரை சேகரித்து அருந்திவர கண் புகைச்சல், கை - கால் எரிச்சல், விக்கல், மயக்கம் தீரும்.

பனிநீரை சேகரித்து உள்கொள்பவர்களுக்கு நாள்பட்ட சரும நோய், நீரிழிவு குணமாகும்.

பாறை ஊற்றுநீரை அருந்திவருவதால், பித்த சாந்தி ஏற்படும்.

காட்டருவி நீரை உள்கொள்பவர்களுக்கு காய்ச்சல், தலைவலியுடன் பலவித நோய்கள் உண்டாகும்.

வயல் நண்டுகள் வாழும் குழிநீரை அருந்துவதால், வாந்தி, விக்கல், தேக சோர்வு குணமாகும்.

கடல்நீரை அருந்தினால் சருமநோய், வயிற்றுப்புண், மண்ணீரல் வீக்கம் தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.