டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மருத்துவக் குறிப்புகள்

அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ், வெள்ளைப்பூசணி, சோத்துக்கத்தாழை இவற்றில் ஜூஸ் செய்து குடிப்பது நன்மை பயக்கும்.

News image
Updated On :24 ஜனவரி 2026, 10:35 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ், வெள்ளைப்பூசணி, சோத்துக்கத்தாழை இவற்றில் ஜூஸ் செய்து குடிப்பது நன்மை பயக்கும்.

மாதுளம் பழத்தோலைப் பிய்த்துப் போட்டு நன்கு கொதிக்கவிட்டு நீர் பாதியளவானதும் நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து குடித்தால் குடலுக்கு நல்லது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கவேண்டும்.

செம்பருத்திப்பூவை (ஒற்றைச் செம்பருத்தி) பச்சையாகத் தின்றாலோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து டீயாகக் குடித்து வந்தாலோ சர்க்கரை நோய், ரத்த அழுத்தப் பாதிப்பு கட்டுப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.