திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

அந்த மூன்று நாள்கள்..!

மாதம்தோறும் பெண்கள் அந்த மூன்று நாள்கள் படும் துயரம் சொல்லி மாளாது. இந்த நாள்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற பெண்கள் அமைப்புகளின் கோரிக்கையானது நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் இருக்கிறது.

News image
Updated On :5 மார்ச் 2023, 12:30 am

மாதம்தோறும் பெண்கள் அந்த மூன்று நாள்கள் படும் துயரம் சொல்லி மாளாது. இந்த நாள்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற பெண்கள் அமைப்புகளின் கோரிக்கையானது நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் இருக்கிறது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

ஜாம்பியாவில் பெண்கள் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இந்த நாளை அந்த நாடு "தாயார் தினம்' என்று அழைக்கிறது.

தைவானில் இதற்கு ஆண்டுக்கு மூன்று நாள்கள் மட்டும் விடுமுறையை விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் இந்த விடுமுறையை எடுக்காமல், வேலைக்கு வந்தால் கூடுதல் ஊதியம் என அறிவித்தது. இதனால், பெண்கள் தங்களது வேதனைகளை மறந்தும் பணிக்குச் செல்ல தொடங்கிவிட்டனர்.

இந்த நாளில் பெண்களில் பணி செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஜப்பானில் 70 ஆண்டுகளாக சட்டம் உள்ளது.

இந்தோனேஷியாவில் இரு நாள்கள் விடுமுறை உண்டு.

கனடாவில் பெரும்பாலான நிறுவனங்கள் மாதத்துக்கு ஒருநாள் விடுமுறை தருகின்றன.

பிரிட்டனில் விடுமுறை கிடையாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.