ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆன்மிகக் குறிப்புகள்...

கண் நோய்கள் தீரவும், பார்வை குறைபாடு அகலவும் பிரார்த்திக்கும் இறைவன் திருக்காரவாயில் ஆதிவிடங்கப் பெருமாள். இது திருவாரூர் அருகே உள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:51 pm

ராஜிராதா

கண் நோய்கள் தீரவும், பார்வை குறைபாடு அகலவும் பிரார்த்திக்கும் இறைவன் திருக்காரவாயில் ஆதிவிடங்கப் பெருமாள். இது திருவாரூர் அருகே உள்ளது.

தமிழ்நாட்டில் பலதலங்கள் காசிக்கு நிகரான தலம் என கூறுவர்.  காசியைவிட அதிக அருள் தரும் தலம் என்று போற்றப்படுவது ஸ்ரீவாஞ்சியம். எமதர்மனுக்கு இங்கு தனிச் சந்நிதி உண்டு. நோய்,  அல்லல், விபத்து காரணமாக உயிருக்குப் போராடுவோர் இந்த எமனை வழிபட்டு, மூலவர் வாஞ்சிநாதரை வழிபட்டால் குணமடைவர் என்பதே பக்தர்களின் நம்பிக்கை.  திருவாரூர்- நன்னிலம் வழித்தடத்தில் இந்தக் கோயில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.