தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வரி ஆலோசகராக டிப்ளமோ படிப்பு!

வரிகளைக் கையாள்வது என்பது தற்போது மிகவும் முக்கியத்துவமானதாகும். தற்போதைய கால கட்டத்தில் வரி ஆலோசகர்களுக்கு அதிகத் தட்டுப்பாடு நிலவுகிறது.  

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 6:19 am


வரிகளைக் கையாள்வது என்பது தற்போது மிகவும் முக்கியத்துவமானதாகும். தற்போதைய கால கட்டத்தில் வரி ஆலோசகர்களுக்கு அதிகத் தட்டுப்பாடு நிலவுகிறது.  நல்ல ஆலோசனை வழங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.  அதனால் சரியான ஆலோசனை கிடைக்காமல் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.   

இத்தகைய சூழ்நிலையில் வரி ஆலோசகர்களுக்கு நிகழ் காலத்தில் மட்டுமல்லாது எதிர்காலத்திலும் அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. 

"அட்வான்ஸ் டிப்ளமோ இன் இன்டர்நேஷனல் டேக்úஸஷன்' படித்தால் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றது.   பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி சம்பந்தமான ஆலோசகராகவும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. 

வரி சம்பந்தமான படிப்பு படித்தால் உள்நாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.   

இது சம்பந்தமான படிப்பு படிக்க :

https://www.taxmann.com/bookstore/adit.aspx என்ற வலைதளத்துக்குச் சென்று விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.