மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மோட்டார் ஸ்போர்ட் இன்ஜினியரிங்!

மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் ஒன்றாக இணைந்ததே மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங்.  

News image
Updated On :30 அக்டோபர் 2018, 7:25 am

மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் ஒன்றாக இணைந்ததே மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங்.   மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய இரு பிரிவுகள் சம்பந்தமான படிப்பை ஒன்றாக இணைந்து படிப்பது மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங் படிப்பாகும்.   ரேஸ்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.   மோட்டார் ஸ்போர்ட் வாகனங்களை வடிவமைப்பது, தயாரிப்பது உள்ளிட்ட தொழில்நுட்பம் குறித்து இத்துறை படிப்பில் கற்றுத் தரப்படுகிறது.  

மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங் படிப்புகளை நடத்தும் சில கல்வி நிறுவனங்கள்:

Hindustan Academy's Motorsport Engineering 
}http://www.rachf1.com/news/hindustan}academys}motorsport}engineering
Cornerstone International College } http://www.cornerstone.edu.in/
Cornerstone International College } http://www.mitindia.edu/en/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.