மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மெக்கட்ரானிக்ஸ் என்ஜினியரிங் படிக்கலாம்!

ஐந்து முக்கிய துறைகளை உள்ளடக்கிய படிப்பாக மெக்கட்ரானிக்ஸ் படிப்பு உள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2018, 10:02 am

ஐந்து முக்கிய துறைகளை உள்ளடக்கிய படிப்பாக மெக்கட்ரானிக்ஸ் படிப்பு உள்ளது.  மெக்கானிக்ஸ், இன்பர்மேடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் ஆகிய முக்கிய 5 துறைகளை உள்ளடக்கியுள்ளது. மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையில் உயர்படிப்பாக மெக்கட்ரானிக்ஸ் துறை உள்ளது.

மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையின் முதுகலை படிப்பில் மெக்கட்ரானிக்ஸ் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.   

மெக்கட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், மைனிங், டிரான்ஸ்போர்ட், கேஸ் அன்ட் ஆயில், டிஃபன்ஸ், ரோபோடிக்ஸ், ஏரோஸ்பேஸ், ஏவியேஷன், ஆர்மி, நேவி, ஏர்போர்ஸ் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

மெக்கட்ரானிக்ஸ் சம்பந்தமான படிப்புகள் :
Master of Engineering in Mechatronics Engineering
Master of Technology in Mechatronics Engineering

மெக்கட்ரானிக்ஸ் சம்பந்தமான படிப்பு நடத்தும் சில கல்வி நிறுவனங்கள்: 

VIT University (Vellore), 
Karpagam College of Engineering (Coimbatore),
Rajalakshmi Engineering College (Thandalam, Chennai)
Madras Institute of Technology (Chennai)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.