மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் - சிறப்பு படிப்பு

சிவில் என்ஜினியரிங் துறையில் ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் சிறப்பு படிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2018, 7:45 pm

சிவில் என்ஜினியரிங் துறையில் ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் சிறப்பு படிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கட்டுமானத்துறை சம்பந்தமான கல்வியை வழங்குவது சிவில் என்ஜினியரிங் துறையாகும்.  சிவில் என்ஜினியரிங் துறையிலும் முக்கியமான கல்வியாக ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

கட்டுமானத் துறையில் கட்டடம் தாங்கும் வகையில் பூமிக்கு அடியில் பீம்கள் அமைத்து கான்கிரீட் போடுவது முக்கியமான பணியாகும்.  அவ்வாறு பூமிக்கு அடியில் செய்யக்கூடிய பணிகள் குறித்த கல்வியை "ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங்' படிப்பு வழங்குகிறது.  அதோடு இராணுவம், சுரங்கம், பெட்ரோலியம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துறைகளில் ஜியோ டெக்னிக்கல் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு காத்திருக்கின்றது. பூமிக்கு அடியில் கிடைக்கும் மண், கல் போன்ற கனிமங்கள் குறித்த கல்வியையும் அது வழங்குகிறது. 

உயர்ந்த கட்டடங்கள், நீண்ட தொலைவிலான பாலங்கள் உள்ளிட்ட மிக முக்கிய கட்டுமானங்களில் ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் படித்தவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.    

மேலும் விவரங்களுக்கு :http://www.gct.ac.in/  என்ற வலைதளத்தைப் பாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.