தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

கலைப் படைப்புகளை பாதுகாக்கும் படிப்பு!

அழியும் நிலையில் உள்ள கலைப் படைப்புகளைப் புதுப்பித்தல் தொடர்பான படிப்பு ஆர்ட் ரெஸ்டோரேஷன் என்று கூறப்படுகிறது.

News image
Updated On :1 மே 2018, 10:51 am

அழியும் நிலையில் உள்ள கலைப் படைப்புகளைப் புதுப்பித்தல் தொடர்பான படிப்பு ஆர்ட் ரெஸ்டோரேஷன் என்று கூறப்படுகிறது.
பழைய ஓவியங்கள், சிற்பங்கள், கையெழுத்து பிரதிகள் போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். காலப்போக்கில் கவனிக்கப்படாமல் விடுபடுதல், சமூக விரோதிகளின் அழிவு வேலைகள், இயற்கையான சிதைவுகள் ஆகியவற்றால் அத்தகைய அரிய கலை படைப்புகள் அழியக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. 
விலைமதிப்பில்லாத அத்தைகைய கலை படைப்புகளுக்கு, மிகவும் பழமையான ஓவியங்கள், சிற்பங்களுக்கு வெளிநாடுகளில் மதிப்பு அதிகம். அவற்றை அதிக விலை கொடுத்து வாங்க ஆர்வம் காட்டுவார்கள். அத்தகைய கலை படைப்புகள் அழியும் நிலையில் இருந்தால் அவற்றைப் புதுப்பித்து பராமரிப்பதற்கான அனுபவம் இருக்க வேண்டும். அது சம்பந்தமான கல்வி கற்றிருக்க வேண்டும். 
அதற்காக ஆர்ட் ரெஸ்டோரேஷன் என்ற பெயரில் படிப்பு நடத்தப்படுகிறது. அவ்வாறு ஆர்ட் ரெஸ்டோரேஷன் படிப்புகளை நடத்தும் கல்வி நிலையங்களில் சில : 

National Museum, New Delhi
University of Mysore, Crawford Hall, Mysore
University of Allahabad, Allahabad, Uttar Pradesh
Kurukshetra University, Kurukshetra, Haryana

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.