தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மாற்று  எரிசக்தி  தொடர்பான  கல்வி!

எதிர்கால எரிபொருள் தேவைக்கு தீர்வு காண பயோமாஸ் எனும் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது சம்பந்தமான கல்விக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. 

News image
Updated On :31 ஜூலை 2018, 4:30 am

எதிர்கால எரிபொருள் தேவைக்கு தீர்வு காண பயோமாஸ் எனும் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது சம்பந்தமான கல்விக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. 
 பயோமாஸ் எனப்படும் விவசாய விளைபொருட்கள், மரங்களில் இருந்து கிடைக்கும் கழிவுகள் மூலம் எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான பல்வேறு வழிமுறைகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.   
 சூரிய சக்தி, காற்று சக்தி ஆகியவற்றைக் காட்டிலும் பயோமாஸ் எரிசக்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது.  மரக் கழிவுகள், காடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகள் மூலம் பயோமாஸ் எனர்ஜி எனப்படும் எரிசக்தியை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. பயோமாஸ் எரிசக்தியைப்  பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.  இத்தகைய சிறப்புடைய பயோமாஸ் குறித்த கல்விக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. 
வெளிநாடுகளில்   பல்வேறு கல்வி நிலையங்களில் பயோமாஸ் தொடர்பான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.  இணையவழி மூலமாக  ஆன்லைன் படிப்புகளும் நடத்தப்படுகின்றன.  அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன், டென்மார்க், இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் பயோமாஸ் குறித்த கல்விக்கும், மாற்று எரிசக்தி கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.