அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

TANCET 2018 தேர்வுக்குத் தயாராவீர்!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு சிறந்த கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான தகுதித் தேர்வான TAMIL NADU COMMON ENTRANCE TEST 2018 (TANCET 2018)  மே மாதம் நடைபெறுகிறது. 

News image
Updated On :17 ஏப்ரல் 2018, 4:04 am

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு சிறந்த கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான தகுதித் தேர்வான TAMIL NADU COMMON ENTRANCE TEST 2018 (TANCET 2018)  மே மாதம் நடைபெறுகிறது. 

MBA, MCA, M.E., M.Tech., M.Arch., M.Plan  போன்ற உயர்கல்வி கற்க விரும்புவர்கள் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வு எழுத விரும்பவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.annauniv.edu/tancet2018/index.html  என்ற இணையதளத்திற்கு சென்று அதில் Online Registration - ஐ கிளிக் செய்து பதிவு கொள்ளலாம். 

MCA-விற்கு மே-19 காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், MBA-விற்கு மே-19 ஆம் தேதி மதியம் 2.30 முதல் 4.30 வரையும், M.E./M.Tech./ M.Arch./ M.Plan போன்றவைகளுக்கு மே-20 ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். தேர்வுக் கட்டணம் ரூ. 250(SC /SCA /ST candidates) மற்றவர்களுக்கு ரூ.500 ஆகும். சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 இடங்களில் தேர்வு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.