தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பயோ மெடிக்கல் எக்யூப்மென்ட் மேனேஜ்மென்ட் !

மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், அறுவை அரங்குகளில் பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை பராமரித்து,

News image
Updated On :10 ஏப்ரல் 2018, 3:49 am

மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், அறுவை அரங்குகளில் பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை பராமரித்து, பாதுகாப்பதற்கு பயோமெடிக்கல் எக்யூப்மென்ட் மேனேஜ்மென்ட் தொடர்புடைய கல்வியைக் கற்க வேண்டியது அவசியாகும்.

மருத்துவத்துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கும் பல்வேறு மருத்துவப் படிப்புகள், மருத்துவ தொழில் நுட்பப் படிப்புகள் என பல்வேறு படிப்புகள் உள்ளன. அதில் பயோமெடிக்கல் எக்யூப்மென்ட் மேனேஜ்மென்ட் முக்கியமான படிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள:

1)SYMBIOSIS INSTITUTE OF HEALTH SCIENCES  - https://www.sihspune.org/diploma-in-biomedical-instrumentation.php

2)Pratiksha Hospital - http://www.pratikshahospital.in/!!/Learning%20at%20Pratiksha/Biomedical%20Equipment%20Repair%20&%20Maintenance

3)Ministry of Health and Family Welfare - https://mohfw.gov.in/sites/default/files/Short%20Term%20Training%20Curriculum%20Handbook_Medical%20Equipment_1%20June%202017.pdf

4)Harvey Biomedical -http://www.harveybiomedical.in/

5)Indian Institute of Technology, Hyderabad - http://biomed.iith.ac.in/courses.html

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.