பள்ளி, கல்லூரி, உயர் நிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு வகையிலான கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
இதன் மூலம் சிறுபான்மை இனத்தவர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிகள், சமணர்கள் மற்றும் எஸ்டி, எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள், மாற்றுத்திறன் மாணவர்கள், கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள் உள்ளிட்டோர் பயன்பெறலாம்.
Pre-Matric, Post-Matric, Merit-cum-Means based என பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு ஸ்காலர்சிப் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு அமைச்சகங்கள் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்}லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


