சோதனைக்குழாய் முறையில் தாவரங்களை வளர்த்தவர்!
அறிவியலின் பல துறைகளில் பல நாடுகள் சாதனை புரிந்து வருகின்றன. அவ்வகையில், தாவரவியலில் உலக அளவில் இந்தியாவின் பெயரை நிலைநாட்டிய விஞ்ஞானி பஞ்சானன் மகேஸ்வரி. சோதனைக்குழாய் முறையில் மலர்த் தாவரங்களை உருவாக்கும் அரிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் அவர்.








