கிழக்கு ரயில்வேயில் 525 அப்ரண்டீஸ் பயிற்சி
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிழக்கு ரயில்வேயின் கண்ப்ன்ஹட் பணிமனையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிழக்கு ரயில்வேயின் கண்ப்ன்ஹட் பணிமனையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.012015ககஏ
பயிற்சி: Engagement of Act Apprentice
காலியிடங்கள்: 525
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.40 இதனை குறுக்குக் கோடிட்ட IPO ஆக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.er.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...