கீ போர்டு வாசிப்பில்
உலகில் பல்வேறு கின்னஸ் சாதனை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தொடர்ந்து 12 மணி நேரம் கீ போர்டில் பாடல்களை வாசித்து சாதனை புரியும் முயற்சியில் அண்மையில் ஈடுபட்டனர்.










